மூன்றாம் அக்கபோதி d (31 Eeia Primeazoa.
மூன்றாம் அக்கபோதி | |
---|---|
அனுராதபுர அரசர் | |
ஆட்சி | 623 - 623 624 - 640 |
முன்னிருந்தவர் | சிலாமேகவண்ணன் மூன்றாம் செகத்தா திச்சன் |
பின்வந்தவர் | மூன்றாம் செகத்தா திச்சன் முதலாம் தாதோப திச்சன் |
அரச குலம் | மௌரிய வம்சம் |
தந்தை | சிலாமேகவண்ணன் |
மூன்றாம் அக்கபோதி (Aggabodhi III) என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 623 ஆம் ஆண்டிலும் பின்னர் 624 ஆம் ஆண்டு தொடக்கம் 640 ஆம் ஆண்டு வரையென இரு தடவைகள் ஆட்சி செய்தான். இவன் இவனது தந்தையான சிலாமேகவண்ணனின் பின் ஆட்சி பீடம் ஏறினான் இவனின் பின்னர் முதல் தடவை மூன்றாம் செகத்தா திச்சனும் இரண்டாம் தடவை முதலாம் தாதோப திச்சனும் ஆட்சி பீடம் ஏறினர். இவன் மௌரிய வம்சத்தைச் சேர்ந்த அரசன் ஆவான்.
இவற்றையும் பார்க்க[தொகு]
- ஆட்சியாளர் பட்டியல், இலங்கை
வெளி இணைப்புக்கள்[தொகு]
- இலங்கையின் அரசர்களும் ஆட்சியாளர்களும்
- கோர்டிங்டனின் (Codrington) இலங்கையின் (Ceylon) சுருக்க வரலாறு
மூன்றாம் அக்கபோதி மௌரிய வம்சம் பிறப்பு: ? ? இறப்பு: ? ?
| ||
Regnal titles | ||
---|---|---|
முன்னர் சிலாமேகவண்ணன் |
அனுராதபுர அரசர் 623–623 |
பின்னர் மூன்றாம் செகத்தா திச்சன் |
முன்னர் மூன்றாம் செகத்தா திச்சன் |
அனுராதபுர அரசர் 624–640 |
பின்னர் முதலாம் தாதோப திச்சன் |
அனுராதபுர இராச்சியத்தின் மன்னர்கள் | |
---|---|
விசய வம்சம் (கி.மு. 477–கி.மு. 237, கி.மு. 215–கி.மு. 205) |
|
சோழ வம்சம் (கி.மு. 205 – கி.மு.161) |
|
விசய வம்சம் (கி.மு. 161 –கி.மு.103 ) |
|
பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்) (103 BC–89 BC) |
|
விசய வம்சம் (89 BC–66 AD) |
|
House of Lambakanna I (66–436) |
|
இராசராட்டிரப் பாண்டியர் (436–463) |
|
House of Moriya (463–691) |
|
House of Lambakanna II (691–1017) |
|
சாய்வெழுத்தில் உள்ளவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களைக் குறிக்கும். |